TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 19 , 2020 1378 days 599 0
  • ஒருங்கிணைந்த ஜனதா தளக் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் அவர்கள் பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பீகார் மாநிலத்தின் முதல்வராக ஏழாவது முறையாகவும் தொடர்ந்து நான்காவது முறையாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • இந்த மாநிலமானது தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகிய 2 புதிய துணை முதல்வர்களைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்