TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 23 , 2020 1373 days 609 0
  • மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் செய்தி நிறுவனமான ஏஎன்ஐ என்ற அமைப்பின்  தலைவரான பிரேம் பிரகாஷ் அவர்கள் இந்தியாவைப் பற்றிக் கூறுதல்என்ற தனது புதிய ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
  • சர்வதேச கிரிக்கெட் மன்றமானது பெண்களுக்கான 20:20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி 2022 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டிற்கு மாற்றப்படுவதாகவும் அது தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் அவர்கள்குடியரசு நெறிமுறையின் மூன்றாம் பாகம்மற்றும்லோக்தந்த்ரா கே ஸ்வர்என்ற இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
    • இது குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் ஒரு தொகுப்பாகும்.
  • நிலை 4+ என்ற கரிம அங்கீகாரத்தைப் பெற்றதில் ஆசிய-பசிபிக் பகுதியில்  உள்ள முதலாவது விமான நிலையம் தில்லி விமான நிலையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்