TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 27 , 2020 1370 days 583 0
  • அடுத்து வரவிருக்கும் புயலின் நிலையை மதிப்பீடு செய்வதற்கான தேசிய நெருக்கடி கால மேலாண்மைக் குழுவின் (National Crisis Management Committee) ஒரு கூட்டத்திற்கு மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா அவர்கள் தலைமை தாங்கினார்.
  • மடகாஸ்கருடனான உறவை வலுப்படுத்த மடகாஸ்கரின் தலைநகரான அன்டனனரிவோவில் பாபட்ரான் (Bhabhatron) என்ற ஒரு கதிரியக்க சிகிச்சை இயந்திரத்தை இந்தியா அமைத்துள்ளது.
  • இணையவழியில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கொரோனாவுக்குப் பிந்தைய உலகத்திற்கான "ஒரு புதிய உலகளாவியக் குறியீட்டிற்கு" இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
  • இந்திய நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மாடுகளுக்கான முதல் மருத்துவமனை அசாமின் திப்ருகரில் திறக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்