TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 25 , 2020 1341 days 569 0
  • சென்னைக் கணித நிறுவனமானது கணிதம் மற்றும் கணினி அறிவியலில் மேம்பட்ட ஆராய்ச்சிக்கான டாக்டர் எஃப் சி கோஹ்லி என்ற ஒரு  சிறப்புமிகு மையத்தை நிறுவ இருக்கின்றது.
  • அமெரிக்க-இந்திய மூலோபாய பங்காண்மைத்துவத்தை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கிற்காக வேண்டி அவருக்கு 'லெஜியன் ஆஃப் மெரிட்' (மேன்மையான படையணிப் பிரிவு) எனும் விருதை வழங்கி அதிபர் டொனால்ட் டிரம்ப்  கௌரவித்தார்.
    • மேலும் இது ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருக்கும் அமெரிக்க அதிபரால் வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்