January 26 , 2021
1309 days
681
- இலங்கையைச் சேர்ந்த பந்து வீச்சாளரான லசித் மலிங்கா அவர்கள் குழுமக் கிரிகெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்து இருக்கிறார்.
- இவர் 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக விளையாடினார்.
- சமீபத்தில் கர்நாடக மாநில முதல்வர் B.S எடியூரப்பா அவர்கள் அவலோக்னா என்ற மென்பொருளைத் தொடங்கி வைத்துள்ளார்.
- இந்த மென்பொருளானது 1800 திட்டங்களுக்கு ஏற்பட்ட செலவினங்கள் மற்றும் அனுமதி வழங்கல் குறித்தத் தரவை அணுக மாநில அரசை அனுமதிக்கும்.
Post Views:
681