நேபாள நாட்டுப் பிரதமரான கே பி சர்மா ஒலி அவர்கள் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தனது முடிவிற்காக ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார்.
தில்லி மற்றும் சிக்கிம் ஆகியவற்றிற்கிடையே முதலாவது வணிக ரீதியிலான விமானச் சேவையானது தொடங்கப் பட்டுள்ளது.
இந்த விமானமானது நாட்டின் 100வது விமான நிலையமான சிக்கிம் மாநிலத்தில் உள்ள பக்யாங் விமான நிலையத்தில் தரையிறங்கியது.