February 9 , 2021
1295 days
539
- ஹைட்ரஜன் எரிசக்தித் திட்டமானது 2021-22 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- அமேசான் நிறுவனமானது அதன் தலைமை நிர்வாக அதிகாரிப் பொறுப்பிலிருந்து ஜெஃப் பெஜோசை விடுவிப்பதாக அறிவித்துள்ளது.
- அந்த நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜாஸி அந்தப் பொறுப்பினை ஏற்பார்.
- இந்தியப் பெருங்கடல் பிராந்தியப் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டை இந்தியா நடத்தி உள்ளது.
- இந்த மாநாட்டின் கருத்துரு ‘இந்தியப் பெருங்கடலில் மேம்படுத்தப்பட்ட அமைதி, பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு’ என்பதாகும்.
Post Views:
539