தென் கொரியாவானது உலகின் மிகப்பெரிய கடற்கரையோர காற்று மின் உற்பத்தி வளாகத்தை அமைக்கவுள்ளது.
இது 2050 ஆம் ஆண்டில் கார்பன் சமநிலையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது இந்தியாவில் டிஜிட்டல் கட்டணச் சேவையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் ஒரு உதவி மையத் தளத்தை அமைக்கவுள்ளது.
பேபால் சொல்யூசன்ஸ் என்ற நிறுவனமானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் இந்தியாவிற்குள் உள்நாட்டுக் கட்டண வழங்கீட்டுச் சேவையை நிறுத்தவுள்ளது.