TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 11 , 2021 1293 days 566 0
  • தென் கொரியாவானது உலகின் மிகப்பெரிய கடற்கரையோர காற்று மின் உற்பத்தி வளாகத்தை அமைக்கவுள்ளது.
    • இது 2050 ஆம் ஆண்டில் கார்பன் சமநிலையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது இந்தியாவில் டிஜிட்டல் கட்டணச் சேவையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் ஒரு உதவி மையத் தளத்தை அமைக்கவுள்ளது.
  • பேபால் சொல்யூசன்ஸ் என்ற நிறுவனமானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் இந்தியாவிற்குள் உள்நாட்டுக் கட்டண வழங்கீட்டுச் சேவையை நிறுத்தவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்