TNPSC Thervupettagam

TNSPSC ஆணையத்தின் 6வது கூட்டம்

March 15 , 2025 18 days 91 0
  • தமிழ்நாடு முதலமைச்சர், மாநிலத் திட்ட ஆணையத்தின் (SPC) 6வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
  • இந்தக் கூட்டத்தின் போது, ​​முதல்வர் மூன்று அறிக்கைகளை வெளியிட்டார்.
    • அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் தாக்கம்,
    • 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெறும் தேர்வுகள் குறித்த ஆய்வு.
    • சென்னை மற்றும் அண்டைப் பகுதிகளில் புலம்பெயர்ந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்த அறிக்கை.
  • உதயநிதி ஸ்டாலின் SPC ஆணையத்தின் அலுவல்சார் துணைத் தலைவராவார்.
  • அதன் நிர்வாக துணைத் தலைவர் J. ஜெயரஞ்சன் ஆவார்.
  • SPC ஆணையத்தின் இதர மற்ற உறுப்பினர்கள் ரமா. சீனிவாசன், சுல்தான் அகமது இஸ்மாயில், K. தீனபந்து, N. எழிலன், மல்லிகா சீனிவாசன், J. அமலோற்பவநாதன், G. சிவராமன் மற்றும் நர்த்தகி நடராஜ் ஆகியோராவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்