TNPSC Thervupettagam
March 16 , 2022 861 days 461 0
  • எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ என்பவரின் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு இந்திப் புனைவுக் கதையான  “Tomb of Sand” (மணல் கல்லறை) என்ற ஒரு புத்தகமானது சர்வதேசப் புக்கர் பரிசுக்காக  பட்டியலிடப்பட்ட 13 புத்தகங்களில் ஒன்றாகும்.
  • இந்த மதிப்புமிக்க இலக்கியப் பரிசின் நீண்டகாலப் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்தி மொழிப் புனைவுக் கதை இதுவாகும்.
  • இந்தப் புத்தகமானது, முதலில் ‘ரெட் சமாதி’ (Ret Samadhi) என்ற பெயரில் வெளியிடப் பட்டது.
  • இது டெய்சி ராக்வெல் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்