TNPSC Thervupettagam
January 9 , 2022 927 days 443 0
  • ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் ஒரு நிரந்தரப் பிரதிநிதியான T.S. திருமூர்த்தி 2002 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீவிரவாத எதிர்ப்புக் குழுவிற்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று தொடங்கி ஓராண்டு வரையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத எதிர்ப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பினை இவர் வகிப்பார்.
  • இந்தியா தற்போது 15 உறுப்பினர் நாடுகள் கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஒரு தற்காலிக உறுப்பினராக உள்ளது.
  • இந்த 2 ஆண்டு காலப் பதவியானது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்றோடு நிறைவடைகிறது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்