தெற்கு இந்திய வங்கியானது (சவுத் இந்தியன் பேங்க்) 2021 ஆம் ஆண்டிற்கான UiPath சிறந்த எந்திரவியல் விருதுகளை வென்றது.
இந்த விருது "வணிகத்தைத் தொடர்வதில் நெருக்கடி நிலவும்" சூழ்நிலைகளிலும் சிறந்து செயல்பட்டதற்காக இந்த வங்கிக்கு வழங்கப்பட்டது.
பரிமாற்றம் மிக்க எந்திரவியல் திட்டங்களின் மூலம் மாற்றத்தைக் கொண்டு வந்ததற்காக இந்தியா மற்றும் தெற்காசியா (இலங்கை, வங்காளதேசம் மற்றும் நேபாளம்) ஆகிய நாடுகளில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் அளிப்பதற்காக வேண்டி 2021 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.