TNPSC Thervupettagam
June 26 , 2019 1852 days 631 0
  • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை (MSME - Micro, Small and Medium Enterprises) குறித்து ஆராய்வதற்காக 8 உறுப்பினர்கள் கொண்ட ஒரு வல்லுநர் குழுவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
  • இது இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI - Securities and Exchange Board of India) தலைவரான UK  சின்ஹாவால் தலைமை தாங்கப்படுகின்றது.
  • இக்குழு MSME துறையில் போதுமான மற்றும் குறித்த காலத்திற்குள் அளிக்கப்படுகின்ற நிதியைப் பாதிக்கும் காரணிகள் குறித்து ஆராய்கின்றது.
  • இது MSME துறைக்கு ரூ. 5,000 கோடி நிதியை அளிக்கப் பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்