இந்தியா 8வது முறையாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் (UNSC - United Nations Security Council) நிரந்தரமல்லாத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
UNSCல் இந்தியாவின் அணுகுமுறையானது பிரதமர் மோடியால் கூறப்பட்டுள்ள “5S”ன் மூலம் வழிநடத்தப் படுகின்றது.
சம்வாத் (உரையாடல்), சம்மான் (மரியாதை), சாந்தி (அமைதி), சம்ரிதி (செழிப்பு), சஹ்யோக் (ஒத்துழைப்பு) ஆகியவை இந்த “5S” ஆகும்.