TNPSC Thervupettagam

UPI மூலம் எல்லை தாண்டிய பண வழங்கீடுகள்

February 12 , 2023 523 days 283 0
  • ஃபோன்பே நிறுவனமானது ‘ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் செயலி மூலமான சர்வதேச அளவிலான பண வழங்கீடுகளுக்கான தனது வசதியினை வழங்கத் தொடங்கியுள்ளது.
  • இந்த வசதியானது, வெளிநாடு செல்லும் இந்தியப் பயனர்கள் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் செயலியினைப் பயன்படுத்தி வெளிநாட்டு வணிகர்களுக்குப் பணம் செலுத்த வழிவகை செய்யும்.
  • தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியானது ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மொரீஷியஸ், நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளில் உள்ள உள்நாட்டு விரைவுக் குறியீடுகளைக் கொண்ட சர்வதேச வணிக விற்பனை நிலையங்களில் வழங்கப் படுகிறது.
  • இந்தியாவில் இந்த வசதியினை அறிமுகப்படுத்திய முதல் நிதிசார் தொழில்நுட்பச் செயலி ஃபோன்பே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்