May 8 , 2021
1175 days
598
- மகாத்மா காந்தியின் தனிச் செயலராக (personal secretary) இருந்த V. கல்யாணம் சமீபத்தில் காலமானார்.
- 1944 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை இவர் மகாத்மா காந்தியின் தனிச் செயலராக இருந்துள்ளார்.
- காந்திஜி எழுதிய கடிதங்களையும், அவருடைய கையொப்பமுடைய காசோலையையும், காந்திஜியுடன் தொடர்புடைய இதர இலக்கிய நூல்களையும் கல்யாணம் பாதுகாத்து வைத்திருந்தார்.
- இவர் வங்காளம், இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கற்றுக் தேர்ந்தவராவார்.
- இவர் மகாத்மா காந்தியின் தீவிரமான தொண்டராவார்.
- இவர் 1960களில் இராஜாஜியுடனும் தொடர்பில் இருந்தார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/8-512.jpg)
Post Views:
598