வியட்நாம்-இந்தியா இடையிலான “VINBAX 2022” எனப்படும் 3வது இருதரப்பு ராணுவப் பயிற்சியானது ஹரியானாவில் நடத்தப் படுகிறது.
VINBAX 2022 பயிற்சியின் கருத்துரு, “அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழுவின் ஒரு பகுதியாக பொறியாளர் நிறுவனம் மற்றும் ஒரு மருத்துவக் குழுவைப் பணியமர்த்துதல் மற்றும் நிலை நிறுத்துதல்" என்பதாகும்.
இந்தப் பயிற்சியானது, இந்தியா மற்றும் வியட்நாம் ஆகியவற்றுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.