TNPSC Thervupettagam
January 30 , 2018 2363 days 736 0
  • இந்தியா மற்றும் வியட்நாமிற்கு இடையே முதல் முறையாக இருதரப்பு இராணுவ கூட்டுப் போர் பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இக்கூட்டுப் போர் பயிற்சியானது மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஐ.நா.வினுடைய  அமைதி காப்பு படையின் செயல்பாடுகளில் பணியாற்றி வரும் வியட்நாம் இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில்  சிறப்பான முறையில் இந்த கூட்டுப்போர் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இரு நாடுகளுக்கிடையேயான கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காகவும், இரு தரப்பு இராணுவங்களும் தங்களுடைய அனுபவங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்காகவும் இந்த கூட்டுப்போர் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்