TNPSC Thervupettagam

V.P. சிங் உருவச்சிலை

April 24 , 2023 454 days 245 0
  • தமிழக அரசு முன்னாள் பிரதமர் V.P. சிங் அவர்களுக்குச் சென்னையில் சிலை நிறுவ உள்ளது.
  • சமூக நீதி மற்றும் பிற விவகாரங்களில் முன்னாள் பிரதமர் ஆற்றியப் பங்களிப்புக்காக "தமிழ் சமுதாயத்தின் நன்றியை" வெளிப்படுத்தும் வகையில் இந்தச் சிலை நிறுவப்பட உள்ளது.
  • சட்டசபையின் 110வது விதியின் கீழ் தமிழக முதல்வர் அவர்கள் இந்த அறிவிப்பினை வெளியிடார்.
  • V.P.சிங் அவர்கள் B.P. மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளின் படி மத்திய அரசுப் பணி  வேலைகளில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக (OBC) 27% இடஒதுக்கீட்டினை அமல்படுத்தினார்.
  • 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 02 முதல் 1990 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி வரை வெறும் 11 மாதங்கள் மற்றும் 8 நாட்கள் மட்டுமே இவர் பிரதமராக இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்