TNPSC Thervupettagam

WAVES 2025 – கடற்கொள்ளைக்கு எதிரான சவால்

April 24 , 2025 17 hrs 0 min 56 0
  • கடற்கொள்ளைக்கு எதிரான சவால் என்பது, 2025 ஆம் ஆண்டு WAVES (உலக ஒலி-ஒளி & பொழுதுபோக்கு உச்சி மாநாடு) மாநாட்டின், இந்தியாவில் உருவாக்குதல் சவாலின் முதலாவது தொடரின் கீழான ஒரு முன்னோடியான முன்னெடுப்பாகும்.
  • WAVE உச்சி மாநாடு ஆனது, இந்திய நாட்டு அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தினால் 2025 ஆம் ஆண்டு மே 01 முதல் 04 வரையிலான தேதிகளில் மும்பையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • கடற்கொள்ளைக்கு எதிரான ஒரு சவாலுக்கான முதல் ஏழு இறுதிப் போட்டியாளர்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
  • இறுதிப் போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் தீர்வு நுட்பங்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்