இந்தியாவானது உலக சுங்க அமைப்பு (WCO - World Customs Organization) ஆசிய பசிபிக் பிராந்தியத் தொடர்பு மையங்களுக்கான மாநாட்டைப் புதுச்சேரியில் நடத்தியது.
இந்த மாநாடானது இந்தியாவில் நான்காவது முறையாக நடந்துள்ளது. முன்னதாக இது ஜெய்ப்பூர் மற்றும் கொச்சினில் நடைபெற்றது.
உலக சுங்க அமைப்பு என்பது ஒரு அரசாங்கங்களுக்கிடையேயான, குறிப்பாக எல்லை தாண்டிய நடைமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்களுக்கான கொள்கைகளையும் தரங்களையும் அமைப்பதில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும்.
WCO அமைப்பின் தலைமையகம் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது.