செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் “உலகளாவிய நிதி – இந்தியா: என்ற அமைப்பின் (WWF – World Wide Fund India) தூதராகப் பெயரிடப் பட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து தேர்வான முதலாவது செஸ் கிராண்ட் மாஸ்டர் இவராவார்.
இவர் 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தொடர்ச்சியாக FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். இச்சாதனையைப் புரிந்த முதலாவது ஆசிய வீரர் இவராவார்.
WWF என்பது 1961 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பாகும்.
இது உலகில் ஒரு மிகப்பெரிய இயற்கைப் பேணுகை அமைப்பாக விளங்குகின்றது.