TNPSC Thervupettagam
April 19 , 2020 1561 days 612 0
  • செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் “உலகளாவிய நிதி – இந்தியா: என்ற அமைப்பின் (WWF – World Wide Fund India) தூதராகப் பெயரிடப் பட்டுள்ளார்.
  • இந்தியாவிலிருந்து தேர்வான முதலாவது செஸ் கிராண்ட் மாஸ்டர் இவராவார்.
  • இவர் 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தொடர்ச்சியாக FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். இச்சாதனையைப் புரிந்த முதலாவது  ஆசிய வீரர் இவராவார். 
  • WWF என்பது 1961 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பாகும்.
  • இது உலகில் ஒரு மிகப்பெரிய இயற்கைப் பேணுகை அமைப்பாக விளங்குகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்