ஆந்திரப் பிரதேச மாநில அரசானது YSR சம்பூர்ணா போஷ்ணா மற்றும் YSR சம்பூர்ணா போஷ்ணா ப்ளஸ் திட்டம் ஆகியவற்றைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மிக முக்கியமாக பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கருவுற்ற பெண்களில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இரத்த சோகை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த உள்ளது.