TNPSC Thervupettagam

ஃபிட் இந்தியா (ஆரோக்கியமான இந்தியா) முன்னெடுப்பு - தில்லி

February 27 , 2020 1645 days 566 0
  • இந்திய ரயில்வேத் துறையானது புது தில்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் ஒரு குந்து இயந்திரத்தை நிறுவியுள்ளது.
  • நாட்டில் முதன்முறையாக தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், மூன்று நிமிடங்களில் 30 குந்துகைகள் செய்யும் ஒருவர் நடைமேடைக்கான அனுமதிச் சீட்டுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்