TNPSC Thervupettagam
July 24 , 2020 1459 days 600 0
  • ஃபேம்பே ஆனது ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியுடன் இணைந்து இந்தியாவின் முதலாவது எண்களற்ற அட்டையான ஃபேம் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • ஃபேம்பே ஆனது இந்திய தேசிய பணவழங்கீட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த அட்டையை மேம்படுத்தியுள்ளது.

  • இந்த அட்டையானது ரூபே பணவழங்கீட்டு அமைப்பு வணிகர்களால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது.

  • பேம்பே ஆனது இளம் வயதினருக்கான இந்தியாவின் முதலாவது புதிய வங்கி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்