TNPSC Thervupettagam

அஇஅதிமுக கட்சியின் முதல் பாராளுமன்ற உறுப்பினர்

August 14 , 2022 708 days 424 0
  • அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் முதல் பாராளுமன்ற உறுப்பினர் திரு மாயத் தேவர் அவர்கள் சமீபத்தில் காலமானார்.
  • 1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலின் போது ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட்டு இந்தக் கட்சியின் முதல் வெற்றியை இவர் பதிவு செய்தார்.
  • பின்னர் அவர் இந்தக் கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியில் இணைந்தார்.
  • அவர் தி.மு.க. கட்சியின் சார்பில் போட்டியிட்டு 1980 ஆம் ஆண்டில் மீண்டும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்