TNPSC Thervupettagam

அகமதுநகர் பெயர் மாற்றம்

June 6 , 2023 410 days 273 0
  • அகமதுநகர் நகரமானது, 18 ஆம் நூற்றாண்டின் மராட்டிய ராணியான அஹில்யாபாய் ஹோல்கரின் நினைவாக 'அஹில்யா நகர்' என மறுபெயரிடப்பட உள்ளதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
  • 18 ஆம் நூற்றாண்டில், மால்வா மாகாணத்தில் மிகவும் திறன்மிக்க ஆட்சியாளராக இவர் வாழ்ந்து வந்தார்.
  • இவர் மகேஸ்வர் நகரினை (மத்தியப் பிரதேசத்தில்) ஹோல்கர் வம்சத்தின் தலமாக நிறுவினார்.
  • சமீபத்தில், ஔரங்காபாத் நகரினை ‘சத்ரபதி சம்பாஜிநகர்’ என்றும், ஒஸ்மானாபாத் நகரினை ‘தாராஷிவ்’ என்றும் அம்மாநில அரசாங்கம் மறுபெயரிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்