முதலாவது அகர்தலா-கொல்கத்தா விரைவு இரயில் சேவையினைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வடக்கு எல்லை இரயில்வே நிர்வாகம் (NFR) ஆனது விரைவு இரயில் சேவையினை விரிவாக்கும் செயலானது வடகிழக்கு மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.