கோவாவில் அமைக்கப்பட்டுள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காஜியா பாத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் மற்றும் டெல்லியில் அமைக்கப் பட்டுள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனம் ஆகியவற்றைப் பிரதமர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
9வது உலக ஆயுர்வேத மாநாடு (WAC) மற்றும் ஆரோக்கியா கண்காட்சியில் அவர் உரை நிகழ்த்தினார்.