சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மும்பையில் அகில இந்திய மகளிர் நாட்டுப்புறக் கலை மாநாடானது நடத்தப்பட்டது.
சங்கீத நாடக அகாடமியுடன் இணைந்து மகாராஷ்டிர அரசாங்கத்தின் P.L. தேஷ் பாண்டே மகாராஷ்டிரா கலா அகாடமியால் ஏற்பாடு செய்யப் பட்டது.
இந்நிகழ்வின் போது ‘இந்தியப் புனிதப் பெண் புலவர்களின் பங்களிப்பு’ மற்றும் ‘வெள்ளித் திரையில் நாட்டுப்புறக் கலை’ என்ற தலைப்பில் இரண்டு கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.