சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு இருதரப்புப் பயிற்சியான 12வது அக்னி வாரியர் பயிற்சி சமீபத்தில் மகாராஷ்டிராவின் தேவ்லாலி என்ற இடத்தில் நடைபெற்றது.
கூட்டு ஆயுதத் திறன் திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் புதிய தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த பீரங்கி உபகரணங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் சிறு பீரங்கிவகை ஆயுதங்கள் ஆகியவை இதன் இறுதிக் கட்டப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.