TNPSC Thervupettagam

அசானி மற்றும் கரீம் சூறாவளி

May 16 , 2022 798 days 396 0
  • புவியின் வடக்கு அரைக்கோளத்தில் ஒன்றும், தெற்கு அரைக்கோளத்தில் ஒன்றுமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒரு இணைப் புயல்கள் உருவாயின.
  • இவற்றிற்கு முறையே அசானி மற்றும் கரீம் சூறாவளி என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இவை ஒரே தீர்க்கரேகையில் தோன்றி தற்போது ஒன்றுக்கொன்று விலகிச் செல்லும் இரட்டைப் புயல்களாகும்.
  • ‘அசானி’ இடஞ்சுழி திசையிலும், ​​அதன் இரட்டையான ‘கரீம்’ பூமத்திய ரேகைக்கு தெற்கே வலஞ்சுழி திசையிலும் சுழல்கின்றன.
  • அசானி என்ற பெயர் இலங்கையாலும், ‘கரீம்’ என்ற பெயர் தென்னாப்பிரிக்க நாடான செசல்ஸ் நாட்டினாலும்  வழங்கப்பட்ட பெயர்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்