அசாமிய கவிஞர் நீலமணி பூகன்
January 23 , 2023
545 days
297
- புகழ்பெற்ற அசாமியக் கவிஞர் நீலமணி பூகன் காலமானார்.
- 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான 56வது ஞான பீட விருதை பூகன் வென்றார்.
- கவிதா (கபிதா) என்ற அவரது கவிதைத் தொகுப்பிற்காக, 1981 ஆம் ஆண்டின் அசாமிய மொழிக்கான சாகித்ய அகாடமி விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
- இந்திய அரசினால் 1990 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டதோடு, சாகித்ய அகாடமி உறுப்பினர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture995.jpg)
Post Views:
297