பிரேசில் நாட்டினைச் சேர்ந்த ஓர் அயல்நாட்டு ஊடுருவல் தாவரமான ருயெலியா எலிகன்ஸ், முதன்முறையாக அசாமின் எண்ணெய் உற்பத்தி நகரமான டிக்பாயில் கண்டறியப்பட்டுள்ளது.
இது இலத்தீன் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பூக்கும் தாவரமாகும் என்ற நிலையில் இது இந்தியாவில் ஊடுருவியுள்ள அயல்நாட்டுத் தாவர இனமாகும்.
இந்தியாவில் பெடோமி, சிலியாட்டா, மலபாரிகா, பட்டுலா, சிபுவா மற்றும் சிவராஜனி ஆகிய 6 பூர்வீக ருயெலியா இனங்கள் உள்ளன.