TNPSC Thervupettagam

அசாம் மாநிலத்தின் ஜுடிமா எனும் அரிசி மது – புவிசார் குறியீடு

September 29 , 2021 1061 days 524 0
  • ஜுடிமா என்ற பானமானது புவிசார் குறியீடு பெற்ற முதலாவது வடகிழக்குப் பகுதியினைச் சேர்ந்த ஒரு பானமாகும்.
  • ஜுடிமா என்பது பாரம்பரிய மூலிகைகளுடன் சேர்த்து வேக வைக்கப்பட்டு கலக்கப் பட்ட ஒட்டும் தன்மையிலான அரிசியிலிருந்துத் தயாரிக்கப்படும் ஒரு அரிசி மது பானம் ஆகும்.
  • அசாம் மாநிலத்திலுள்ள டிமாசா என்ற பழங்குடிச் சமுதாயத்தினரால் இந்த மது பானம் தயாரிக்கப் படுகிறது.
  • இது பாரம்பரியமாக பெண்களால் தயாரிக்கப் படுகிறது.
  • இந்த மதுபானமானது ஒரு தனித்துவமான இனிப்புச் சுவை உடையதாகும்.
  • இதனைத் தயாரிக்க ஒரு வாரமாவதோடு இதனைப் பல ஆண்டுகளுக்குச் சேமித்து வைக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்