அசாம் மாநிலத்தின் "பழங்குடியினர் மற்றும் பழங்குடி சமூகங்களின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் மரபுகள்" ஆகியவற்றைப் பாதுகாக்க ஒரு சுயாதீனத் துறையை உருவாக்குவதாக அசாம் அமைச்சரவை அறிவித்துள்ளது.
மேலும் குவஹாத்தியில் சோதனை அடிப்படையில் மதுபானங்களை ஆன்லைன் விற்பனைக்கும், வாங்குவோர் வீட்டிற்கு விநியோகம் செய்வதற்கும் இது ஒப்புதல் அளித்து உள்ளது.