TNPSC Thervupettagam
August 10 , 2020 1448 days 621 0
  • செபி தலைவரான அஜய் தியாகி அவர்களுக்கு பிப்ரவரி 2022 வரையிலான 18 மாதப் பணி நீட்டிப்பானது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த முடிவுக்கு பிரதமர் தலைமையிலான நியமனங்களுக்கான  அமைச்சரவைக்  குழு ஒப்புதல் அளித்தது.
  • மார்ச் 1, 2020 அன்று அவரது மூன்று ஆண்டு பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னரே அரசாங்கமானது அவருக்குப் பணியில் மேலும் 6 மாத கால நீட்டிப்பை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்