August 10 , 2020
1448 days
621
- செபி தலைவரான அஜய் தியாகி அவர்களுக்கு பிப்ரவரி 2022 வரையிலான 18 மாதப் பணி நீட்டிப்பானது வழங்கப்பட்டுள்ளது.
- இந்த முடிவுக்கு பிரதமர் தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
- மார்ச் 1, 2020 அன்று அவரது மூன்று ஆண்டு பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னரே அரசாங்கமானது அவருக்குப் பணியில் மேலும் 6 மாத கால நீட்டிப்பை வழங்கியது.
Post Views:
621