TNPSC Thervupettagam

அடல் அஹர் யோஜனா

March 10 , 2019 1960 days 823 0
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக “அடல் அஹர் யோஜனா” என்ற ஒரு சிறப்புத் திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவிருக்கிறது. பின்னர் இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
  • அடல் அஹர் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணியாற்றும் இடத்தில் ரூ.5 க்கு ஊட்டச்சத்து மிக்க உணவு அளிக்கப்படும்.
  • இதற்கு முன்பிருந்த சிரமேவ் ஜெயதே யோஜனா திட்டத்தின் கீழ், 60 வயதிற்கு மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3000 அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்