TNPSC Thervupettagam

அடல் பென்சன் யோஜனா திட்டம் - விரிவாக்கம்

September 8 , 2018 2145 days 611 0
  • மத்திய அமைச்சரவை 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்த அடல் பென்சன் திட்டத்தை காலவரையறையின்றி நீட்டிக்க முடிவெடுத்துள்ளது. மேலும் இது இத்திட்டத்தின் வரம்பை விரிவுபடுத்தி அத்திட்டத்தை ஒரு திறந்தவெளித் திட்டமாக தக்கவைத்துள்ளது.
  • மேலும் மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் இதில் பங்கேற்பதற்கான வயது வரம்பு திருத்தப்பட்டுள்ளது. பதிவு செய்வதற்கான வயது 60 வயதிலிருந்து 65 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மேலும் 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட அனைத்து கணக்குகளும் விபத்து காப்பீட்டிற்கான வரம்பாக முன்பு இருந்த 1 லட்சம் ரூபாய் நிலையிலிருந்து இரு மடங்காக 2 லட்ச ரூபாய் என்ற நிலையைக் கொண்டிருக்கும்.
  • இத்திட்டத்தின் மிகைப் பற்று வசதியும் 5000 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்