கேரளாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தென்னை தண்டழுகளுடன் தொடர்புடைய கேனோடெர்மா (Ganoderma) எனும் இனத்தைச் சேர்ந்த ஜி. கேரலென்ஸ் மற்றும் ஜி. சூடோ ஆப்லனாட்டம் (G. keralense and G. pseudoapplanatum) எனும் இரு புதிய பூஞ்சை இனங்களைக் கண்டறிந்துள்ளனர்.
அடித் தண்டழுகல் நோயானது பாமாயில் சாகுபடியில் நிலவும் பெரிய தடைகளுள் ஒன்றாகும்.
இந்த நோயானது இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக அழைக்கப் படுகிறது.அவை எடுத்துக்காட்டாக,