TNPSC Thervupettagam

அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் நாடுகளுக்கிடையிலான அடிமை வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம் - மார்ச் 25

March 26 , 2022 885 days 284 0
  • இனவெறி மற்றும் பாரபட்சம் ஆகியவற்றின் ஆபத்துகள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு : "தைரியத்தின் கதைகள்: அடிமைத் தனத்தினை எதிர்த்தல் மற்றும் இனவெறிக்கு எதிராக ஒன்றுபடுதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்