TNPSC Thervupettagam

அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் நாடுகளுக்கிடையேயான அடிமை வர்த்தகத்தால் பாதிக்கப் பட்டவர்களின் சர்வதேச நினைவு தினம் - மார்ச் 25

March 28 , 2023 515 days 193 0
  • இது அட்லாண்டிக் கடல் கடந்த அடிமை வர்த்தகத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும்.
  • இது "வரலாற்றில் மிக மோசமான மனித உரிமை மீறல்" என்று அழைக்கப் படுகிறது.
  • 400 ஆண்டுகளுக்கும் மேலாக 15 மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த நடைமுறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "மாற்றும் கல்வி மூலம் இனவெறியின் அடிமைத் தனத்தின் பாரம்பரியத்தை எதிர்த்துப் போராடுவது" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்