பாகிஸ்தானும் இந்தியாவும் தங்கள் அணுசக்தி நிறுவல்களின் பட்டியலைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு வருடாந்திர நடைமுறையை மேற்கொண்டன.
இது 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 31, அன்று கையெழுத்தானது.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதியன்று இரு நாடுகளும் தங்களது அணுசக்தி நிறுவல்கள் மற்றும் வசதிகளை ஒருவருக்கொருவர் தெரிவிக்க வேண்டும் என்ற விதி இந்த ஒப்பந்தத்தில் உள்ளது.
இது 1992 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.