TNPSC Thervupettagam

அண்டார்டிகா திட்டப் பயணம்

December 18 , 2023 216 days 180 0
  • டார்ஜிலிங்கில் உள்ள இமாலய மலையேறும் சாகச நிறுவனத்தின் குழுவானது ‘அண்டார்டிகா திட்டப் பயணம்’ என்ற பயணத்தினை மேற்கொண்டது.
  • 2021 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த பயணம், குழுத் தலைவர் ஜெய் கிஷன் தலைமையிலான மூன்று மலையேற்ற வீரர்கள் கொண்ட குழுவினால் மேற் கொள்ளப் பட்டது.
  • நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் 7,500 சதுர அடி மற்றும் 75 கிலோ எடை கொண்ட தேசியக் கொடியை அக்குழுவினர் ஏற்றினர்.
  • சிக்கிம் இமயமலையில் 16,500 அடி உயரத்தில் உள்ள ரெனாக் சிகரத்திலும் அவர்கள் கொடி ஏற்றினர்.
  • ஆசியா சாதனை புத்தகம் மற்றும் இந்தியா சாதனை புத்தகம் ஆகியவற்றில் மலையின் மேல் ஏற்றப்பட்ட மிகப்பெரிய இந்தியத் தேசியக் கொடியாக இது பதிவு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்