TNPSC Thervupettagam

அதிக அரசியல் பேரணிகள்

June 3 , 2024 45 days 209 0
  • மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்காக அளிக்கப்பட்ட சுமார் 94,975 விண்ணப்பங்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
  • ஏழு கட்டப் பிரச்சாரத்தின் போது சுமார் 1,19,276 விண்ணப்பங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டன என்பதோடு மேலும் 94,975 பேரணிகள், பொதுக் கூட்டங்கள் மற்றும் பிற வகையான பிரச்சாரங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.
  • இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் வழங்கப்பட்ட அனுமதி நாட்டிலேயே அதிகமாக உள்ளது.
  • 890 விண்ணப்பங்களில் 669 பிரச்சாரங்களில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்