நாட்டின் மேம்பாட்டில் ரஜினிகாந்த் மற்றும் அக்சய் குமார் ஆகியோர் ஆற்றியப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப் பட்டது.
முறையாக வரி செலுத்தியதற்காக ரஜினிகாந்த்திற்கு விருது வழங்கப்பட்டது.
இந்தியாவிலேயே அதிக வரி செலுத்துபவரான அக்சய் குமாருக்கு ‘சம்மான் பத்ரா’ விருது வழங்கப்பட்டது.