TNPSC Thervupettagam

அதிகப்படியான பங்காதாயம் - ரிசர்வ் வங்கி

August 11 , 2018 2170 days 688 0
  • ஜூன் 2018 என்ற கால அளவோடு முடிந்த வருடத்தில் ரிசர்வ் வங்கி கூடுதல் பங்காதாயமாக 50,000 கோடி ரூபாய்களை அரசிடம் ஒப்படைத்துள்ளது.
  • 2017ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்ட 30,659 கோடி ரூபாயை விட இது 63 சதவிகிதம் அதிகமாகும்.
  • ரிசர்வ் வங்கியின் அதிகப்படியான பங்காதாயம் என்பது அரசு வரியற்ற வருமானம் என்ற தலைப்பில் பெறும் கணிசமான வருவாய் அளவாகும். இவை குறிப்பாக அரசுக்கு சொந்தமான நிறுவனங்களால் பகிர்ந்தளிக்கப்படும் பங்காதாயங்களாகும்.
  • இந்த கூடுதல் வருமானத்தோடு நிதிப் பற்றாக்குறை இலக்கை எதிர்கொள்ள இருக்கும் அரசின் வாய்ப்பு, நிதி ஒருங்கிணைப்பு மற்றும் பட்ஜெட் கணிப்புகளால் முன்னேற்றமடைந்திருக்கின்றது.
  • இந்த வருட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 3 சதவிகிதமாக கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்