TNPSC Thervupettagam

அனுபமா ஸ்வைன் - தற்காப்புக் கலை

September 7 , 2019 1780 days 639 0
  • சமீபத்தில் முடிவடைந்த 2019  ஆம் ஆண்டின் உலக தற்காப்புக் கலை முதுநிலை ஜியு-ஜிட்சு போட்டியில் ஒடிசாவைச் சேர்ந்த அனுபமா ஸ்வைன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • இந்தப் போட்டி தென் கொரியாவின் சுங்ஜூவில் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் பங்கேற்ற ஒரே இந்தியர் இவராவார்.
  • இந்த வெண்கலப் பதக்கத்தின் மூலம், அவர் 2022 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
  • ஜியு-ஜிட்சு என்பது தற்காப்புக் கலை மற்றும் போர் விளையாட்டின் ஒரு வடிவமாகும். மேலும் இது குறிப்பாகத் தரையில் நடைபெறும் சண்டைக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மீது முழு கவனத்தையும் செலுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்