TNPSC Thervupettagam

அனைத்து மகளிர் உற்பத்தி அலகு

March 15 , 2023 494 days 265 0
  • அசோக் லேலண்ட் நிறுவனமானது, முற்றிலும் பெண் ஊழியர்களால் இயக்கப்படும் புதிய உற்பத்தி அலகு ஒன்றினை ஓசூரில் தொடங்கியுள்ளது.
  • இது பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவிப்பதோடு, உற்பத்தித் தொழில் துறையில் அவர்கள் பங்கு பெறச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நிறுவனமானது 80 பெண் ஊழியர்களுடன் இந்தப் புதிய அலகினை நிறுவி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்